Thursday, August 30, 2012

Dhuva-8


 

 

 

 

Thanks & Regards

Dameen Ansari  A

 


________________________________

--
*more articles click*
www.sahabudeen.com



Wednesday, August 29, 2012

அற்புத துஆ


ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார். 

அது கேட்ட அவர்கள், "என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, "நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது." என்றார்கள்.
 

அதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, "அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது" என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்." என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள்.
 

அது வருமாறு:-
 

"அல்லாஹும்ம அன்த ரப்பீ
 
லாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து
 
வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம்.
 
மாஷா அல்லாஹுகான வமாலம்
 
யஷஹ லம்யகுன் வலா ஹவ்ல
 
வல குவ்வத்த இல்லா பில்லாஹில்
 
அலிய்யில் அளீம்.
அஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.
வ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா.
 
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க
 
மின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி
தாபத்தின் அன்த்த ஆகிதுன்
 
பி நாசியத்திஹா இன்ன ரப்பீ
 
அலா சிராத்திம் முஸ்தகீம்."

www.sahabudeen.com

Monday, August 27, 2012

Dhuva-7



 

 

 

 

Thanks & Regards

Dameen Ansari  A


_______________________________


--
*more articles click*
www.sahabudeen.com



மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: -2


21. சுரைக்காய்

மூளை பலத்திற்கு 
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 

மூத்திரம் கோளாறுகள் நீங்க 
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும். 

22. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக 
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்) 

23. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட 
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும். 
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும்.
 
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
 
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்.
 

24. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு 
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும். 
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
 
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 

25. காளான்

கண்ணோய் குணமாகிட 
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து காளான் பூமியின் அம்மை நோய்என்று முறையிட்டார்கள். அப்போது காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) மன்எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

26. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும் 
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.
 
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது.
 

27. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள். 

அழகான தோற்றத்திற்கு 
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் இதைச் சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும். நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தை போக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்என்று கூறினார்கள் என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

28. பழரசம்

உடல் பலத்திற்கு 
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்து ஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறே மாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்த பாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்என்று கூரினார்கள். இம்முறைப் பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒரு தடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவை ஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால் பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ள கிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன. 

29. சிர்க்கா

வயிற்றுக் கோளாறுகள் நீங்க 
ஆயிரக்கணக்கான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாக மழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தை தட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும். 

ஆறாத புண்கள் ஆற 
சிர்க்காவை பஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ள புண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கி விரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவை தடவினால் இரத்தம் வடிவது நின்று விடும். 

30. கஸ்தூரி

மரத்த நிலை நீங்க 
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும். 
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும்.
 
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும். மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.

31. ரோஜாப்பூ

குல்கந்து
நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும். 

32. அரிசி

இந்திரிய உற்பத்திக்கு 
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

33. பருப்பு

மூளை வளர்ச்சி 
பருப்பை உண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும். இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்ட குணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வை மங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும். 

34. மீன்

உடல் கொழுத்திட 
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது. 

35. கரும்பு

கரும்பு சாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்! பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
 
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும் அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால் சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில் கூறுகிறார்கள்.
 
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகைப்பால் ஆகிய மூன்று மருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
 

37. தர்பூஜ் பழம்

1. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், புஷ்டியாகவும் இருக்கும்.
 
2. இந்தப்பழம் பசி தீர்க்கும் உணவும், தாகம் தீர்க்கும் தண்ணீருமாகும். மூளைக்கு குளிர்ச்சியை கொடுத்து அதை பலப்படுத்தும். முதுகந்தண்டில் தேவையான அளவு நீரை உற்பத்தி செய்யும். வயிற்றுத் தொந்தரவுகளை நீக்கி விடும். மேலும் தாம்பத்திய சுகத்தை அதிகப்படுத்தும் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
 

38. முந்திரிப்பழம்

இரத்த சுத்திக்கு 
இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முந்திரிப்பழம் முதன்மையானதும், கைக்கண்டதுமாகும். 
1. உடல் வளர்ச்சியடைவதற்கு தேவையான கொழுப்புச்சத்து இதில் தேவையான அளவிற்கு இருக்கிறது.
2. பித்த ராகத்தை போக்குவதற்கு தனிவல்லமை இதற்குண்டு.
3. முந்திரிப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே உடலில் பலஹீனமும், சோம்பலும் நீங்கி சுருசுருப்படைவதை உடனே காணலாம்.
 

www.sahabudeen.com

Sunday, August 26, 2012

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி

Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2
 Alandur - mlaalandur@tn.gov.in
3
 Alangudi - mlaalangudi@tn.gov.in
4
 Alangulam - mlaalangulam@tn.gov.in
5
 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6
 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7
 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8
 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9
 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar---
 mlaannanagar@tn.gov.in
11 Arakkonam
 ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi--
 mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi ---
 mlaaravakurichi@tn.gov.in
14
 Arcot --- mlaarcot@tn.gov.in
15
 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni --
 mlaarni@tn.gov.in
17
 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor---
 mlaathoor@tn.gov.in
19 Attur
 ---mlaattur@tn.gov.in
20 Avanashi
 ---mlaavanashi@tn.gov.in
21 Bargur
 ---mlabargur@tn.gov.in
22
 Bhavani---mlabhavani@tn.gov.in
23
 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24
 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25
 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26
 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27
 Chengam---mlachengam@tn.gov.in
28
 Chepauk---mlachepauk@tn.gov.in
29
 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30
 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31
 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32
 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33
 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34
 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35
 Colachel---mlacolachel@tn.gov.in
36
 Coonoor----mlacoonoor@tn.gov.in
37
 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38
 Cumbum---mlacumbum@tn.gov.in
39
 Dharapuram---mladharapuram@tn.gov.in
40
 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41
 Dindigul---mladindigul@tn.gov.in
42
 Edapadi---mlaedapadi@tn.gov.in
43
 Egmore---mlaegmore@tn.gov.in
44
 Erode----mlaerode@tn.gov.in
45
 Gingee---mlagingee@tn.gov.in
46
 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47
 Gudalur----mlagudalur@tn.gov.in
48
 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49
 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50
 Harbour-----mlaharbour@tn.gov.in
51
 Harur----mlaharur@tn.gov.in
52
 Hosur---mlahosur@tn.gov.in
53
 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54
 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55
 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56
 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57
 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58
 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59
 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60
 Kangayam---mlakangayam@tn.gov.in
61
 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62
 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63
 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64
 Karur----mlakarur@tn.gov.in
65
 Katpadi----mlakatpadi@tn.gov.in
66
 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67
 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68
 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69
 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70
 Kolathur---mlakolathur@tn.gov.in
71
 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72
 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73
 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74
 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75
 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76
 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77
 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78
 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79
 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80
 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81
 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82
 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83
 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84
 Mangalore----mlamangalore@tn.gov.in
85
 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86
 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87
 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88
 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89
 Melur---mlamelur@tn.gov.in
90
 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91
 Mettur---mlamettur@tn.gov.in
92
 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93
 Morappur---mlamorappur@tn.gov.in
94
 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95
 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96
 Musiri---mlamusiri@tn.gov.in
97
 Mylapore---mlamylapore@tn.gov.in
98
 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99
 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100
 Namakkal---mlanamakkal@tn.gov.in
101
 Nanguneri---mlananguneri@tn.gov.in
102
 Nannilam----mlanannilam@tn.gov.in
103
 Natham-----mlanatham@tn.gov.in
104
 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105
 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106
 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107
 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108
 Omalur---mlaomalur@tn.gov.in
109
 Orathanad---mlaorathanad@tn.gov.in
110
 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111
 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112
 Palacode---mlapalacode@tn.gov.in
113
 Palani----mlapalani@tn.gov.in
114
 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115
 Palladam---mlapalladam@tn.gov.in
116
 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117
 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118
 Panruti---mlapanruti@tn.gov.in
119
 Papanasam---mlapapanasam@tn.gov.in
120
 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121
 ParkTown----mlaparktown@tn.gov.in
122
 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123
 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124
 Perambalur----mlaperambalur@tn.gov.in
125
 Perambur---mlaperambur@tn.gov.in
126
 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127
 Peravurani---mlaperavurani@tn.gov.in
128
 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129
 Pernambut---mlapernambut@tn.gov.in
130
 Perundurai---mlaperundurai@tn.gov.in
131
 Perur---mlaperur@tn.gov.in
132
 Pollachi---mlapollachi@tn.gov.in
133
 Polur---mlapolur@tn.gov.in
134
 Pongalur---mlapongalur@tn.gov.in
135
 Ponneri---mlaponneri@tn.gov.in
136
 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137
 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138
 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139
 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140
 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141
 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142
 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143
 Ranipet---mlaranipet@tn.gov.in
144
 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145
 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146
 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147
 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148
 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem
 -I---mlasalem1@tn.gov.in
150
 Salem-II---mlasalem2@tn.gov.in
151
 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152
 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153
 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154
 Sankari---mlasankari@tn.gov.in
155
 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156
 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157
 Sattur---mlasattur@tn.gov.in
158
 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159
 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160
 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161
 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162
 Singanallur---mlasinganallur@tn.gov.in
163
 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164
 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165
 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166
 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167
 Srirangam---mlasrirangam@tn.gov.in
168
 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169
 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170
 Talavasal---mlatalavasal@tn.gov.in
171
 Tambaram---mlatambaram@tn.gov.in
172
 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173
 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174
 Thalli---mlathalli@tn.gov.in
175
 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176
 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177
 Theni---mlatheni@tn.gov.in
178
 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179
 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180
 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181
 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182
 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183
 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184
 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185
 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186
 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187
 Thottiam---mlathottiam@tn.gov.in
188
 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189
 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190
 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191
 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192
 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193
 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194
 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195
 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196
 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197
 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198
 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199
 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200
 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201
 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202
 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203
 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204
 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205
 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206
 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207
 Triplicane----mlatriplicane@tn.gov.in
208
 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209
 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210
 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211
 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212
 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213
 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214
 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215
 Valangiman----mlavalangiman@tn.gov.in
216
 Valparai----mlavalparai@tn.gov.in
217
 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218
 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219
 Vanur----mlavanur@tn.gov.in
220
 Varahur-----mlavarahur@tn.gov.in
221
 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222
 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223
 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224
 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225
 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226
 Vellore---mlavellore@tn.gov.in
227
 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228
 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229
 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230
 Villupuram---mlavillupuram@tn.gov.in
231
 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232
 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233
 Yercaud---mlayercaud@tn.gov.in
234
 ThousandLights---mlathousandlights@tn.gov.in

1     http://ramesh52500.blogspot.in/2012/08/234.html

 


--
*more articles click*
www.sahabudeen.com