Monday, May 28, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 26/05/2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 26/05/2012

ஹிட்டு:

மத்திய அரசு என்கிற மன்னாரன் கம்பெனில பாதி ஷேர் வச்சுருக்கற மம்தாபானர்ஜி அறிவிச்சுட்டாங்க போராட்டம்………….

மத்திய அரசுல கால்வாசி ஷேர் வச்சுருக்கர கலிஞரும் அறிவிச்சுட்டாருபோராட்டாம்……….

மக்களே ஒழுங்கு மரியாதையா………கேக்குற காச குடுத்து பெட்ரோல்போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருங்க………..இல்ல அடுத்ததா மன்னுமோகனும்,பன்னியாஜியும் போராட்டம் அறிவிச்சா நீங்கல்லாம் தாங்க மாட்டீங்க…………….

அப்டேட்டு:

இன்னைக்கு ரிசர்வ் பேங்கு ஓனரு வேற ஏதோ புதுசா ஐடியாகுடுத்துருக்காருன்னு எனக்கு நீயூஸ் வந்துருக்கு………..

பெட்ரோல் விலை ஏத்துனதுல மக்கள் எல்லாம் செம காண்டானதுல சூடுஜாஸ்தியாயி படுத்த படுக்கையா எமர்ஜென்சி வார்டுல இருந்த இந்தியாவோடபொருளாதாரம் எந்திருச்சு உக்காந்துருச்சாம்…….

அதே மாதிரி டீசல், கேஸ் விலையையும் ஏத்துனா இன்னும் மக்கள் சூடானாஉக்காந்துருக்கற இந்தியாவோட பொருளாதாரம் ஓட ஆரம்பிச்சுருமுன்னு அந்தவெளங்காவெட்டி ஐடியா குடுத்துருக்கு……

குட்..டு:

கலிஞரு ஒரு அரசியல் ஜா நக்கியார் என்கிறத நான் ஒத்துக்கறேன்….

இந்த மலையாளிங்களுக்கு கலிஞரு அளவுக்கு மூளையேகிடையாது……….பெட்ரோல் விலை ஏத்துன மறு நாளே போராட்டம் பந்துன்னுஅறிவிச்சு ஏத்துன ஏழரையில ஒன்னரைய வாங்கிக்கிட்டு மூடிக்கிட்டுபோய்ட்டாயிங்க……

ஏத்த போற டீசல், கேஸுக்கும் வேற தனியா இன்னொரு தடவ போராட்டம்பன்னனும்………லூசு பசங்க………..பொறுமை வேனாம்

விலைவாசி இருக்கற நிலைமையில ஒரே விஷயத்துக்கு ரெண்டு தடவயாபோராட்டம் பன்னுறது…………எங்க கலிஞருட்ட கத்துக்கங்கப்பா………

ஜெட்டு:

ஆகாஷ் ஏவுகனை சோதனை வெற்றி……..போதுமா மக்களே சும்மா பெட்ரொல்விலை ஏழர உவாவுக்கு ஏத்துனதுக்கே கொதிச்சு போயிருந்தீங்களே……இப்பசந்தோஷம் தானே……போயி புள்ளைங்கல படிக்க வைங்க பக்கிபய மக்களே………….

அவுட்டு:

இந்த வாத்தி வேலை பாக்குறவங்க யாராவது சின்ன புள்ளைங்கக்கிட்ட சிலுவண்டிதனம் பன்னுனா………வூட்டுக்கு அனுப்பிடுவேன்னு அதிமுக அம்மாசொல்லிருக்காங்க…………வாத்தியாருங்கல்லாம் தவ்வி குதிக்காம கறுப்பு ஆடுகளவெளியில அனுப்ப அம்மாவுக்கு ஒத்துழைக்கனும்

அம்மா அப்பப்ப இது போல சில நல்ல சட்டங்கள போட வாழ்த்துக்கள்….(இந்ததயிரியமெல்லாம் நம்ம தமிழினத்த ஒழிச்சுகட்ட வந்த கலிஞருட்டகிடையாது…………..)

தொட்டு:

நம்ம மதுரை இளைய ஆதினம் இருக்காரே, அவரோட பேட்டிய பாக்குற மாதிரிஆயிடுச்சு, அதுல அப்படி என்ன சொன்னாருன்னா?

நான் கறை படியாதவன்…….ஆனால் கறைப்படுத்த பட்டேன்அப்படின்னுசொன்னாரு……………கேட்ட எனக்கு கிர்ருன்னு ஆயிடுச்சு……கறைப்படுத்த ப்பட்டவருஎப்படி கறைபடியாம இருக்காரு…….சரி நமக்குதான் புரியலோயன்னு…………திரும்பகஷ்டபட்டு தேடி நித்யானந்தாவோட அந்த வீடியோவ பாத்தா……….பாத்தா…………அடஉன்மைதாங்க……..

இவரு கைய தலைக்கு வச்சுக்கிட்டு கம்முன்னுதான் படுத்துருக்காருரஞ்சிதான்என்னன்னோமோ பன்னி கறையாக்கிடுச்சு…..

அவரு கை கறை படாத கைதான் 100% கன்ஃபார்ம்………….

http://www.duraigowtham.blogspot.in


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: