Friday, September 27, 2013

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியருக்கு வரக்கூடிய நன்மைகள்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியருக்கு வரக்கூடிய நன்மைகள்

 

இஸ்லாமியருக்கு சஹீது அந்தஸ்து கிடைக்கும் .

 

கலிமா சொன்ன ஒரே காரணத்துக்காக அகதிகள் முகாமில் தங்க வைக்கபடுவர்

 

இஸ்லாமியரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு மறுமையில் கூலி வழங்கப்படும்

 

இஸ்லாமிய குழந்தைகள் கொல்லப்பட்டு சொர்கத்து சிறுவர்களாவர்

 

போராடுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி போராடும்

 

மோடியின் மீது கோர்டில் வழக்கு தொடரப்பட்டு கேவலபடுதபடுவர்

 

கிறுக்கு தனமான திட்டங்களை போட்டு வசமாக மட்டிகொல்வார்

 

 இன்னும் பல இன்ஷா அல்லா

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: