Saturday, May 25, 2013

இது விளம்பரத்திற்காக அல்ல!!!

இது விளம்பரத்திற்காக அல்ல!!!

 

ஒரு திருநெல்வேலி நிறுவனம் சாதனையைப் பார்த்து இன்று உலக கோலா நிறுவனங்கள் பயப்படுகிறது.

பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டம் திருநெல்வேலியைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.
முன்பெல்லாம் என் சொந்த பூமியான நெல்லைச் சீமைக்கு போய் வரும்போதெல்லாம் மறக்காமல் BOVANTO பானம் சென்னைக்கு வாங்கி வருவோம். இப்போது சென்னையில் பல கடைகளில் கிடைக்கிறது. சொல்லப் போனால் என்னைப் போன்ற பலர் இப் பானத்திற்கு அடிமை என்று கூட சொல்லலாம்.


Pepsi, Coca Cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது`BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடு போடுகிறார்கள்.

உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி, கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்!

இதை அதிகமாகப் பகிருங்கள்!!!

 

Engr.Sulthan



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: