Thursday, July 5, 2012

கல்யாணத்துக்கு முன்....................கல்யாணத்துக்கு முன்

கல்யாணத்துக்கு முன்

கல்யாணத்துக்கு முன்

அன்பே

லூசே

நீ பேசினால் காதில் தேன் பாய்கிறது

வாயை கொஞ்சம் மூடு

உனக்கு இந்த டிரெஸ் சூப்பர்

என்னடி டிரெஸ் இது.. பிச்சைக்காரி மாதிரி

மொபைலில் நீ பேசிக்கிட்டே இருக்கனும்

ம்ம்.. அப்புறம்.. சரி.. வை

உன் கை பட்டா எல்லாமே சூப்பர்

கையை வச்ச வெட்டிருவேன்

உன் பக்கத்தில் உட்கார்ந்தா சொர்க்கம்

 தள்ளிதான் உட்காரேன்

நீ சமைச்சாலே வாசனை தூக்குது

என்னடி குழம்பு வச்சிருக்க.. உப்புமில்லை. உறப்புமில்லை

நீ பார்த்தாலே பத்திக்குது

நீ பார்த்தாலே பத்தி எரியுது

நீ சிரிச்சாலே சொக்குது

அதென்ன சிரிப்பு .. வாயை கோணிக்கிட்டு

இன்னும் கொஞ்ச நேரம் பேசேன்

தூங்க விடு

உன் மடியில படுக்கணும்

கொஞ்சம் தள்ளிப்படு

தியேட்டருக்கு வந்தாலும் உன்னையத்தான்  பார்க்கனும்போல இருக்கு

சினிமாவப் பார்க்க விடுறியா

நீ விடிய விடிய பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன்

கொர் ... கொர்...




--
*more articles click*
www.sahabudeen.com



No comments: