Saturday, July 21, 2012

பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க....


Assalamu alaikum

 

பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க நா உடனியாக தீர்மானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உடனடியாக நா சமாதனப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்த அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் .

 

பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை வல்ல அல்லாஹ் வெற்றி பெறச் செய்வானாக !

 

 

எனவே கீழுள்ள லிங்கை அழுத்தி உங்களது பெயரை பதிந்து உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் இந்த முயற்சிக்கு சுமார் ஆயிரம் கையொப்பங்களை  திரட்டவும் அதன் பின் ஒரு இலட்சத்துக்கு அதை கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளோம் .

 

இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குவதோடு இதுபற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்கள்  ,தெரிந்தொர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .

 

http://www.avaaz.org/en/petition/Protection_of_Muslims_in_Myanmar

 

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 

 

 

Noorullah Basha

President-IQIC

--
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

-- 

--
*more articles click*
www.sahabudeen.com



No comments: